Showing posts with label ஈழத் தமிழருக்கான கவிதைப்போருக்கு நன்றி. Show all posts
Showing posts with label ஈழத் தமிழருக்கான கவிதைப்போருக்கு நன்றி. Show all posts

December 8, 2008

ஈழத் தமிழருக்கான கவிதைப்போருக்கு நன்றி

வணக்கம்,
தங்களின் ஈழத் தமிழருக்கான கவிதைப்போருக்கு நன்றி. தாங்கள் கொண்ட எழுச்சி ஈழத்தில் தமிழரின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நிமதியான வாழ்வு கிடைக்கும்வரை தொடர வேண்டும்.
நன்றி.
அன்புடன்,
சண்முகம்,
கனடா.